இறைவா தூக்கம் கொடு ..அடுத்தவர் உயற்சி கண்டு பொறாமையால்
பணமே சிந்தனையாகி
தூக்கமின்மை
ஆரோக்கியம் நலன் கருதி
தூக்கமின்மை
உறவுகளின் பிரிவுகளால்
தூக்கமின்மை
மனம் நிறைந்த மகிழ்ச்சியால்
தூக்கமின்மை
காதலின் சுகங்களை அசைபோட்டு
தூக்கமின்மை
குழந்தைகளின் எதிர்காலம் கருதி
தூக்கமின்மை
கடன் தொல்லை தாங்காதே
தூக்கமின்மைதூக்கமின்மை
வயதாகி போனாலோ மரணம் நினைத்து
தூக்கமின்மை
தூங்காத விழிகள் ஆயிரமோ ???????????
இரவுகள் ஆயிரமோ .?????????????????.
~ அன்புடன் யசோதா காந்த் ~
Tamil Jokes , Tamil SMS , Tamil Video Collection , Tamil Songs , தமிழ் நகைச்சுவை, தமிழ் எஸ்எம்எஸ்
Friday, 16 March 2012
இறைவா தூக்கம் கொடு .....
Thursday, 15 March 2012
TOUCHING STORY
TOUCHING STORY:-
oru payan and oru ponnu carla poranga..
Andha ponnu andha payana romba love pannal 1saida..
Pogumpothu aval love-ah solli oru letter koduthal!
Avan avalai thiti cara vittu iranga sollitan.,
Aval irangumpothu lorry aval mela modhi aval irandhuttal..
Avan antha lettera padikiran
"NAAN UNNAI PIRIYUM POTHU EN UYIRUM PIRIYUM" .
Thursday, 8 March 2012
Tamil sms Collection 2012
Touching lines:
"Ennai unmaiyaga verutthu vidu"...
Aanal..,
"Poiyaga mattum nesikathey...!"
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
Kaar Megathukku
Mattum
Kanneer Yean?
Vaanathil Kooda
Nirra Veriya!
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
Man 1: Indha Oorla Sappadu Enga Vikkum.?
M2: Indha Oorla Mattum Illa, Endha Oorla Sappittalum Sappadu Thondaila Than Vikkum.!
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
Wikipedia: I knw everything
Google: I hv everything
Intrnt: Without me u r nothing
Elctricty: Yennada Anga satham?
All rpld: Pesitu Irundhom mama.
Google: I hv everything
Intrnt: Without me u r nothing
Elctricty: Yennada Anga satham?
All rpld: Pesitu Irundhom mama.
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
Real Kavithai:
kadarkarai meethu
Aasai konda
Meenukkum!
Aasai konda
Meenukkum!
Pennin Meedhu
Aasai konda
Aanukkum
Mudivu
Ondrudhan!
-Thudipu
Aasai konda
Aanukkum
Mudivu
Ondrudhan!
-Thudipu
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
http://feeds.feedburner.com
Tuesday, 6 March 2012
Friday, 2 March 2012
பள்ளிக்கூடம் ....
பள்ளிக்கூட வகுப்பறையோநம் வாழ்வுக்கு வழி திறப்பாள்மாண்புமிகு மனிதர்களாக்கும்
குயவனின் கைபட்ட களிமண்ணோ
சிறப்புமிக்க பொருளாகும்
பள்ளிகூடமோ நம்மை
மனிதனை மனிதனாக்குவதும்பள்ளிக்கூடமேசரித்திரம் படைக்க வைக்குமே
பட்டங்களும் பதவிகளும் தந்து
அறிவு எனும் கண்ணைதிறந்துகல்விதரும் பள்ளிக்கூடமும்
நமது கருவறையே ..
~அன்புடன் யசோதா காந்த் ~
Wednesday, 29 February 2012
வயிற்றைக் கேள்!
எங்கோ படித்த கவிதை
படித்தவுடன் மனதில் பதிந்த கவிதை
சராசரி மனிதர்களைப் பார்க்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும் கவிதை
என்னைத் நான் தன்மதிப்பீடு செய்துகொள்ளத் துணைநிற்கும் கவிதை.
வாழ்க்கையின் உயர்வை மிக அழகாக, ஆழமாக, நயமாக,நறுக்கென்று சொல்லும் கவிதை..
நானறியாத கவிஞராக இவர் இருந்தாலும் , எனக்குள் இருக்கும் நான் யார் என்பதை எனக்கு உணர்த்திய அக்கவிஞருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு அக்கவிதையை உங்கள் முன்வைக்கிறேன்.
தலையைச் சொறி
நாக்கைக் கடி
பல்லை இளி
முதுகை வளை
கையைக் கட்டு
காலைச் சேர்
என்ன இது
வயிற்றைக் கேள்
சொல்லுமது
படித்தவுடன் மனதில் பதிந்த கவிதை
சராசரி மனிதர்களைப் பார்க்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும் கவிதை
என்னைத் நான் தன்மதிப்பீடு செய்துகொள்ளத் துணைநிற்கும் கவிதை.
வாழ்க்கையின் உயர்வை மிக அழகாக, ஆழமாக, நயமாக,நறுக்கென்று சொல்லும் கவிதை..
நானறியாத கவிஞராக இவர் இருந்தாலும் , எனக்குள் இருக்கும் நான் யார் என்பதை எனக்கு உணர்த்திய அக்கவிஞருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு அக்கவிதையை உங்கள் முன்வைக்கிறேன்.
தலையைச் சொறி
நாக்கைக் கடி
பல்லை இளி
முதுகை வளை
கையைக் கட்டு
காலைச் சேர்
என்ன இது
வயிற்றைக் கேள்
சொல்லுமது
தொடர்புடைய இடுகைகள்
முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
ஒரு இளைஞன் தனது புது சூவை ஒரு பார்ட்டிக்கு அணிந்து சென்றான். அங்கே ஒரு பெண்ணுடன் கொஞ்ச நேரம் டான்ஸ் ஆடிவிட்டு சொன்னான் ‘நீங்க போட்டிருக்கிற...
-
தமிழ் ஜோக்ஸ் , தமிழ் நகைச்சுவை ட்ரெய்னியாக ஒரு பெரிய கம்பெனியில் ஒருவன் வேலைக்கு சேர்ந்தான். சேர்ந்ததும் மிதப்பு தாங்காமல் இண்ட...
-
கள்ளக் காதல் நகைச்சுவை ஒரு நாள் கணவன் அழுவலகம் சென்ற பின் மனைவி அவளின் கள்ளக்காதலனை வரவழைத்து ஜாலியாக இருந்தாள், அன்று அவளின் காதலன்...
-
செக்ஸ் கோட் வேர்ட் காம நகைச்சுவை அந்தக் கணவனும், மனைவியும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பும்போது ஒருவரை ஒருவர் ஜாடையாக அழைத்துக் ...
-
அதுனால தாண்டி பயமா இருக்கு,Tamil sex joke, இரண்டு பெண்கள் பேசிக்கொண்டார்கள். நான் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கர்ப்பம்...
-
செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் ஒருவரிடம் சென்ற மிஸ்டர் எக்ஸ், தனக்கு ரொம்ப நாளாவே ஒற்றைத் தலைவலி பாடாக படுத்துகிறது என்றார். அதற்கு டாக்டரோ, என...
-
கோழிக்குஞ்சு ஏன் தெருவைக் கடந்து சென்றது என்ற கேள்விக்கு இவர்கள் அளித்த பதில்: இந்திய வெளியுறவுத்துறை: தெருவைக் கோழிக்குஞ்சு கடக்காவிடின் ...
-
ஹனிமூன் சென்ற ஜோடிகள் இருவரும் கேரளா ஏரிக்கு நடுவே ரூம் எடுத்து தங்கி இருந்தார்கள்.புருஷனுக்கு மீன் பிடிப்பது என்றால் கொள்ளை பிரியம். அதனால்...
-
அடுத்து யூரின் டெஸ்ட் எடுப்பீங்களே...! சர்தார்ஜிக்கு உடம்பு சரியில்லை. டாக்டரிடம் போனார். டாக்டர் அவரைப் பார்த்து விட்டு சில டெஸ்ட்...