Saturday 6 April 2013

கள்ளக்காதல் நகைச்சுவை

 கள்ளக்காதல் நகைச்சுவை

 ஒரு நாள்  கணவன் அழுவலகம் சென்ற பின் மனைவி அவளின் கள்ளக்காதலனை வரவழைத்து ஜாலியாக இருந்தாள், அன்று  அவளின் காதலன் மது அருந்திவிட்டு ஒரு பாக்கெட் சிகரெட்டை ஊதி தள்ளி மாலை நான்கு மணி வரை நல்ல கூத்தும்  கும்மாளமும்  அடித்து விட்டு அவளையும் நன்றாக போட்டு விட்டு  சென்றான்,

அவளும் நன்கு திருப்தி அடைந்தாள் ... அவன் சென்று விட்டான்

 அவளும் பத்தினி ஆச்சே,, அவன் சென்ற உடன் சுத்தமாக அறையை கூட்டி பொருக்கினாள்.


ஆனால் ஒரே ஒரு சிகரெட் துண்டு மட்டும் அவள் கண்ணில் பட வில்லை

இரவு வீட்டுக்கு வந்த கணவன், யதேச்சயாக கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்த்ததும் அவனது கண்கள் கோபத்தில் சிவந்தது.

 அவன் மனைவியை அழைத்து காட்டி பளார் பளார் என கன்னத்தில் அடித்தான்.

அவன் மனைவி அழுதுகொண்டே சொன்னாள் "என்னை மன்னித்து விடுங்கள், இனி இப்படி செய்ய மாட்டேன், திருமணம் ஆகும் முன்பிருந்தே எனக்கு இந்த பழக்கம் ( கள்ளக்காதல் )  இருத்தது,

திருமணத்திற்க்கு பிறகு விட்டு விடலாம் என்று தான் நினைத்தேன் ஆனால் முடிய வில்லை.. இனி சத்தியாமாக இப்படி செய்ய மாட்டேன்" என்று....

அப்பாவி கணவனோ  ....

 கணவன்: "சரி..சரி.. ஊர் உலகத்தில் யாரும் செய்யாததையா செய்து விட்டாய், ஆனால் வெளி உலகத்திற்ககு தெரிந்தால் என் மானம் போய் விடதா? 

தவிரவும் உன் உடலுக்கும் ஏதாவது கேடு வருமே.. அதற்காத்தான் அடித்து விட்டேன், போனது போகட்டும் இனி மேல் சிகரெட் எல்லாம் குடிக்காதோ .... சரியா?" என்றானாம்



உங்கள் விமர்சனங்களை கமெண்ட்  ல சொல்லுங்க 


No comments:

Post a Comment

Popular Posts