Saturday 11 February 2012

சாதி ....

 
 










ஆதியில் சாதி இருந்ததோ ?
மேல் மக்கள் கீழ் மக்கள் உண்டோ ?
ஆண் பெண் இருபாலர் அல்லவா?

அன்பென்ற தாய் பெற்ற பிள்ளைகள்
அனைத்தும் ஓர் குலம் அன்றோ ?

இறந்த உடல்கள் அனைத்தும்
பிணம்எனும் ஒற்றை பெயர்தானே ?

அறுத்தெறிவோம் ஜாதி எனும் ஆணி வேரை

பாரதி கண்ட கனவு
பாரதத்தில் பலிகட்டுமே

உறுதி எடுப்போம் தீண்டாமை
இனி இல்லை என்று ..

அறிவில்லாதோர் காட்டும் இரட்டை குவளை
முறை அழிப்போம்

சாதி என்ற பெயரில் அடிமைத்தனம்
ஆள்வோரை ஒழிப்போம்

வாழ்க பாரத அன்னை
வளர்க நம் பாரதம் ..


~அன்புடன் யசோதா காந்த் ~

சிரிக்கவும் சிந்திக்கவும்..

 
 
வறுமை
 
வறுமை பற்றி கவிதை எழுத
எனக்கு ஆசைதான்
ஆனால்
என்ன செய்வது?
மை வாங்கக் கூட என்னிடம் காசு இல்லை!
 
--0O0----0O0----0O0--


முள்
 
ஒரு நிமிடம் கூட என்னைவிட்டுப் பிரியாதே
என் அழகிற்குப் பாதுகாப்பு இல்லை
முள்ளிடம் சொன்னது ரோஜா!
 


--0O0----0O0----0O0--

திரும்பிப் பார்
 
வெற்றி கிடைக்கும் வரை திரும்பிப் பார்க்காதே
வெற்றி கிடைத்த பின் திரும்பிப் பார்க்க மறக்காதே!
--0O0----0O0----0O0--



வெற்றி
 
வெற்றி என்பது அழாகான காதலிபோல
தோல்வி என்பது அம்மா போல
காதலி எப்போது வேண்டுமானாலும் உன்னை விட்டுப் போகலாம்
அம்மா உன் தோல்விக்கான காரணத்தை உணர்த்தாமல் செல்வதில்லை!
--0O0----0O0----0O0--
வரலாறு
 
வரலாறு என்றும் வெற்றியாளர்களை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்கிறது!
படை வீரர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை!
 
--0O0----0O0----0O0--


Wednesday 8 February 2012

Lovers day special


U can't hug urself, U can't cry on ur own shoulder, Life is all abt living for one-another, so live with those who love U most. Good Night...

Lovers Day Sms

 

"Respect the heart who find TIME for u in their busy schedule" But "Love the heart who never see their shedule when u NEED them".... 

Popular Posts