Tamil Jokes , Tamil SMS , Tamil Video Collection , Tamil Songs , தமிழ் நகைச்சுவை, தமிழ் எஸ்எம்எஸ்
Friday 6 December 2013
Can not get back ! திரும்ப பெற முடியாதவை !
Saturday 30 November 2013
Nesippu tamil sms நேசிப்பு
Nesippu tamil sms நேசிப்பு
Nesitha porul kidaipathai vida,
kidaitha porulai nesi..
Because,
Neenga nesitha porul ungaluku special,-
but,
kidaitha poruluku neenga than special.
Tuesday 26 November 2013
Wednesday 30 October 2013
Aiyayo.. Apdina GOA
Interviewer : ungaluku pudicha oor yethu.. ?
Man: SWITZERLAND
Interviewer : ok.. Spelling sollunga pakalam..
Man: aiyayo.. Apdina GOA..
காதலி kathali tamil sms galatta
காதலி
நீ உன்னை
காதலி...
உன் உடல்
அழகுபெறும்...
நீ பிரந்த மண்ணை
காதலி ....
அங்கே பசுமை பெரும்...
நீ உன் தேசத்தை
காதலி ...
அங்கு அமைதி நிலவும் ...
shared via
Friday 25 October 2013
இந்த வருஷம் தீபாவளிக்கு deepavali tamil joke
இந்த வருஷம் தீபாவளிக்கு
மாப்பிள்ளைக்கு காது கேக்காதுங்கற விஷயம் தலை தீபாவளி அன்னிக்குத்தான் தெரிஞ்சது!
எப்படி?
இந்த வருஷம் தீபாவளிக்கு ஏன் யாருமே பட்டாசு வெடிக்கலைன்னு கேட்டாரு!
- வி சாரதி டேச்சு
shared via
Thursday 24 October 2013
பிறந்த நாள் birthday tamil kavithai
பிறந்த நாள்
இன்று எனக்கு பிறந்த நாள்
மனதில் ஒரு கேள்வி
அவளின் வாழ்த்துக்கள் மட்டும்
கிடைக்கவில்லை
ஏன் ?என்று. . .
கண்ணீர் மட்டும் வருகின்றது
இப்பொழுதும் கூட . . .
shared via
Wednesday 9 October 2013
Saturday 5 October 2013
நிச்சயம்.... kathal tamil jokes
நிச்சயம்.... kathal tamil jokes
காதலி : எனக்கு வேற ஒருவரோடு நிச்சயம் ஆகிடுச்சு....
காதலன் : எனக்கு தெரியும்....
காதலி : எப்படி?
காதலன் : ராத்திரி குடுகுடுப்பக்காரன் வந்தான்.... உனக்கு நல்ல காலம் பொறக்குதுன்னு சொன்னான்....
Show commentsOpen link
Thursday 26 September 2013
காதலின் வேர்கள் kathalin vergal tamil sms
காதலின் வேர்கள்
(muhammadghouse)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi )
மண்ணை முட்டி
எழும் செடியும்
மண்ணில்தான்
வேரென்னும் கால்களை
ஊன்றிக் கொள்கிறது
அதுபோல...
உன்னால் வந்த காதல்
என் இதயத்தில்
வேரூன்றி விட்டது...!
Show commentsOpen link
Sunday 8 September 2013
இளநீர் tamil true line
நான்: அண்ணே இளநீர் என்ன வெல..?
இளநீர் விற்பவர்: (அன்புடன்)
பத்து ரூபா ராசா...
நான் : என்ன
அண்ணே பத்து ரூபா சொல்றீக..?
ஐந்து ரூபாய்க்கு தாங்க..
இளநீர் விற்பவர் : (கடுப்புடன்) அதோ அங்க
ஒரு கடை இருக்கு... அங்க பெப்புசி,
கொக்ககோளா விக்கும்...
அங்க போயி இருபது ரூபா பெப்பிசிய
பத்து ரூவாவுக்கு வாங்கிட்டு வாங்க..
நான் இளநீர்
ஐந்து ரூவாவுக்கு தாரேன்....
(நண்பர்கள் இதை கண்டிப்பாக
பகிருமாறு கேட்டுக்கொள்கிற
ோம்..!)
Tuesday 3 September 2013
Because you are the only thing that keeps me going
Monday 2 September 2013
ஜெ - விஜய் காமெடி vijay comedy scene
இனிமேல் இது மாதிரி செய்வியா...
இல்லம்மா மாட்டேன்...
உங்கப்பா அண்ணா ..நீ எம்ஜியாரா?
இல்லம்மா எங்கப்பா சும்மா..நான்
நம்பியாறு....
ஒருதடவ முடிவெடுத்துட்டா.. நீங்க
பேசுறத நீங்களே கேட்க்க
மாட்டீங்களாமே...
யாரோ தப்பா சொல்லி இருக்காங்க...
நீங்க எடுக்குறதுதான்
முடிவு..அதை நான் கேட்டு நடப்பேன்....
இஸ் இட் டைம் டு லீட் ?
நோ மேடம் இட் இஸ் டைம் டு எஸ்கேப்..
அந்த பயம் இருக்கட்டும்...
Friday 30 August 2013
FRIENDSHIP is "108"
'A' is =1,
'B' is =2,
'Z' is =26..
Then
L+O+V+E is 12+15+22+ 5="54"
W+I+F+E is 23+9+6+5="43"
but
F+R+I+E+N+D+S+H+I+P is
6+18+9+5+14+4+19+8+9+16=
"108"
Interesting..
yes
FRIENDSHIP is "108"
Avasara Udhavikku.uyirai
Kakkum Nanbendaa..! "gud mrg
fb dear fans"
Wednesday 28 August 2013
மோடிக்கு சோனியாவின் எச்சரிக்கை soniya gandhi talk
சோனியா :
நரேந்திர மோடி அவர்களுக்கு நான் ஒரு எச்சரிக்கை விடுகிறேன்
தங்கம் விலை தலையை தொட்டாலும்
டாலரின் மதிப்பு 100 ஐ தொட்டாலும்
பெட்ரோல் , டீசல் விளையத்தான் மாற்றுவோமே தவிர
ஒருபோதும் எங்கள் அரசு பிரதமரையோ , நிதியமைச்சரையோ மாற்ற போவதில்லை
அவர்கள் எப்போதும் எங்களது தலையாட்டிகள்
Sunday 25 August 2013
Very funny conversation
A funny conversation
Girl said: Dad, I'm in love with a boy
who is far away from me. I am in India
and he lives in Alaska. We met on a
dating website, became friends on
facebook, had long chats on whatsapp,
he proposed to me on skype, and now
we've had 2 months of relationship
through Viber. I need your blessings
and good wishes, daddy.
Dad said: Wow! Really!! Then get
married on twitter, have fun on tango.
Buy your kids on e-bay, receive them
through gmail. And if you are fed up
with your husband...sell him on
Amazon.:);)
Monday 19 August 2013
Tamil sex joke - அதுனால தாண்டி பயமா இருக்கு
இரண்டு பெண்கள் பேசிக்கொண்டார்கள்.
நான் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
கர்ப்பம் தரிக்காமல் உறவு கொள்ள வேண்டும்.
அவ பிரென்ட் சொன்னா; இதுக்கு போய் ஏண்டி கவலை படறே.
உன் புருசன்தான் குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் பண்ணிக்கொண்டு இருக்கிறாரே.
அவ சொன்னா: போடி பைத்தியம். அதுனால தாண்டி பயமா இருக்கு.,
Friday 16 August 2013
யூரின் டெஸ்ட் செக்ஸ் நகைச்சுவை - Sex Joke
முதலில் பிளட் டெஸ்ட். சர்தார்ஜியின் கை விரலைப் பிடித்து அதிலிருந்து ரத்தம் எடுத்தார் நர்ஸ். ஆனால் ரத்தம் அதிகம் வரவே அவரது விரலை எடுத்து தனது வாயில் வைத்து சிறிது நேரம் சப்பினார்.
இதைப் பார்த்த சர்தார்ஜி மகிழ்ச்சியடைந்து தாம் தூம் என குதிக்க ஆரம்பித்தார். குழம்பிப் போன நர்ஸ், ஏன் இப்படி ஆடுறீங்க திடீர்னு என்று கேட்டார்.
அதற்கு சர்தார்ஜி சொன்னார்... அடுத்து யூரின் டெஸ்ட் எடுப்பீங்களே....!!!
What Is FACEBOOK ?
.
.
.
.
..
..
Its A Place Where Boy Posts
Joke, Gets No Response...
And
If Girl Posts The Same Joke,
She Gets 150 Likes, 300 Comments
& 60 Friends Requests
changing d battery of my camera
bounced on Banta's wife.
Wife- Shoot him! Shoot him!
Banta- Yes yes wait......
I'm changing d battery of my camera..
Monday 12 August 2013
Raajavin Paarvai ராணியின் மோகம்
ராஜாவின் பார்வை ராணியின்
மீதே இருக்கிறதே ,
ஏன் ?
''இருக்காதா பின்னே ,அந்தப்புரச் சயன
அறையில்
ஒரு ஆணின் நிழலைப் பார்த்து விட்டாரே !''
Friday 9 August 2013
Sexy Joke in english
as he's going to the washroom down the hall, he looks into his parents bedroom and sees the sheets bouncing up and down.
so he asks '' mother, what are you doing? '' and the mother says shes playing card with his father. the boy shrugs and walks on. then he looks into his sisters bedroom and the sheets are bouncing up and down and asks '' sister, what are you doing? the sister says that she's playing cards with her boyfriend. the boy shrugs and gets his water. an hour later the father walks out of the bedroom to get a snack from the kitchen.
as he's walking he looks into his sons bedroom and sees the sheets bouncing up an down. he asks '' son, what are you
doing? '' and the son say he's playing cards. the dad is confused with this so he asks '' '' with who? '' and the son says '' you dont need a partner if you have a good hand ''
Thursday 8 August 2013
அவளதிகாரம் - - கவிதைகள்
கருவிழிகளில்
காந்தம் வைத்து
வட தென் துருவங்களாய்
இடம் வலம் புருவங்களில்
பருவமும் சேர்த்து
எனை ஈர்த்துவிட்டாய்
இலையில் விழுந்த
மழைத்துளியாய் என்
வேர்வரை இறங்கிவிட்டாய்
வேர்கள் உறிஞ்சிய
சிறுத்துளியாய்
இலைக்கும் ஜீவன் ஊட்டிவிட்டாய்
வன்மம் கொண்ட உலகில்
ஒரு ஜென்மம் இழந்து இறந்தேன்
இரண்டாம் கருவறை உன்
இமைகளில் தந்தாய்
மறு ஜென்மம் மகிழ்ந்து பிறந்தேன்
சிந்தைக்குள் காதல்
சந்தை போடுகிறாய்
மந்தையாக நுழைந்து
விந்தை பல காட்டுகிறாய்
ஈஸ்ட்ரோஜனின் ப்ரியம் காட்டி காட்டி என்
எக்ஸ்ட்ரோஜனின் வீரியம் கூட்டுவிட்டாய்
மதியெல்லாம் நிறைந்த உன்னை
சதியென்ன செய்தேனும் என்
கதியாக செய்திடணும்
Monday 5 August 2013
முட்டை போடாத பறவை எது ? தமிழ் ஜோக்ஸ் - tamil jokes
Saturday 27 July 2013
ஏழைக்கு மானம் தான் பெரிசு
ஐயாயிரம் கோடி கடன் வாங்கிய விஜய்
மல்லையா தற்கொலை செய்து கொள்ளவில்லை.
அவருக்கு கடன் கொடுத்த வங்கிகாரனுங்க
எவனும் தற்கொலை பண்ணிக்கல..
அந்த கடனைக் கொடுக்கச்சொன்ன நம்ம
நிதியமைச்சர் தற்கொலை பண்ணிக்கல..
ஆனால் நமக்கெல்லாம் சோறு போடும்..
எங்கள் ஏழை உழவன்..
சில ஆயிரம் கடனை திருப்பிக்கட்ட முடியாமல்
தற்கொலை செய்து கொள்கிறான்..
ஏனெறால் இவனுக்கு மானம் தான் பெரிது..
Friday 26 July 2013
ஒரு கோழியின் கவிதை
ஒரு கோழியின் கவிதை
காலையில் கொக்கரக்கோ என்றேன்,
மாலையில் குக்கருக்குள் வெந்தேன்.
இதுதான் வாழ்க்கையென அறிந்தேன்
Thursday 25 July 2013
என் காதல் தோல்வி
என்னவனே
வெள்ளை காகிதமாய்
நானிருக்க
காதலெனும் காவியத்தை
கொண்டு என்னை
வடிவமைத்தாய் உன்
காதலியாக …
உன் அழகிய காதலை
நான் ரசிக்கும் முன்பே
புரிதல் இல்லாமல்
குப்பையில் வீசினாய்
காதலெனும் என் அன்பான
கடிதத்தை ….
கவிதையை வடிவமைக்க
தெரிந்த உனக்கு -இந்த
கவிதையின் அன்பை
புரிந்து கொள்ள
தெரியவில்லை….
புரிய வைக்க முயன்று
தோற்று கொண்டிருக்கிறேன்
…
உன் வெறுப்பு என்னும்
சூறாவளி காற்றில
Discovery Channel - டிஸ்கவரி சேனல்
பேசிக்கொண்டிருந்த போது என் மனைவி என்னிடம் சொன்னாள்,
"நீங்க நடக்கும்போது ஒரு கம்பீரம் தெரிகிறது!
சாப்பிடும்போது அழகு தெரிகிறது!
நிற்கும்போது அமைதி தெரிகிறது!
நீங்க ஓடும்போது வேகம் தெரிகிறது!"
எனக்கு அப்படியே புல்லரிச்சிப் போச்சி....
"அப்புறம்....?" என நான் கேட்க,
அவள் சொன்னாள்,
"உங்களையெல்லாம் படம் பிடிச்சி ஏன் டிஸ்கவரி சேனல்ல போட மாட்டேங்குறாங்க?
Wednesday 24 July 2013
அடி
ரெண்டே அடியில் சொல்லி புரிய வைப்பவர்
- திருவள்ளுவர்,
ஒரே அடியில் சொல்லி புரியவைப்பவர்
-மனைவி.
Tuesday 23 July 2013
கணக்கு டீச்சர் - tamil joke
கணக்கு டீச்சர் : தம்பி உன்னோட அப்பா 10
சாக்லேட் வாங்கிட்டு வராரு உனக்கு 3 தர்றாரு,
பக்கத்து வீட்டு பையனுக்கு 5 தர்றாரு ......
அப்புடீண்ணா உங்க அம்மாவுக்கு என்ன
வரும்?????
*
*
*
*
*
*
*
*
*
*
*
யையன் : அப்பாமேல சந்தேகம் வரும்..........
.......
டீச்சர் : ......????
Friday 19 July 2013
Tuesday 16 July 2013
இன்டர்வியூ நகைச்சுவை
அங்க எமதர்மன் "வாழ்த்துக்கள் நீங்க சொர்க்கம் போக தகுதியானவங்க ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நாள் சொர்க்கத்திலயும் ஒரு நாள் நரகத்திலயும் தங்கணும் அப்புறம் சொர்க்கமா நரகமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்"னார்.
அவங்க "இல்ல நான் இப்பவே சொர்க்கமே போறேன் எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணனும்?"னாங்க.
அவர் "இது இங்க ரூல்ஸ் நீங்க ஃபாலோ பண்ணித்தான் தீரனும்"ங்க... அவங்களும் முதல்ல நரகம் போயி ஒரு நாள் தங்க முடிவு பண்ணி போனாங்க.
Saturday 6 July 2013
தூக்கத்தில் கிரிக்கெட் cricket dream tamil joke sms
ஷிவா சிவா:
இளைஞன் : டாக்டர் ! என் ஃப்ரண்ட் தூக்கத்தில ''ஃபோர்' ''சிக்ஸ்'...நோ பால், அவுட்ன்னு சொல்லி சொல்லி என் தூக்கத்த கெடுக்குறான் சார். என்ன பன்றதுன்னு தெரியல நீங்கதான் ஒரு வழி சொல்லனும்.
டாக்டர் : தம்பி ! நீங்க உங்க ஃப்ரண்டுக்காக 'ஓவரா' பயப்படாதீங்க. இந்த மாத்திரைய 'சிக்ஸ்' டோஸ் டெய்லி 'ஃபோர்' டைம்ஸ் கொடுங்க. தூக்கத்துல உளர்ற வியாதி 'அவுட்' ஆயிடும்.
இளைஞன் : அய்யோ.........????
Monday 24 June 2013
Airtel Customer Care Tamil SMS Joke தமிழ் ஜோக்ஸ்
Lady: Hello.. Itu Airtel customer care office thana.??
Customr care: yes, solunga madam ena problm.??
Lady: En 5 year old son AIRTEL sim card'a mulingitan. Atula Rs.95 balnce irunthatu...
Custmr care: ok solunga
Lady: avan pesumbothu kaasu poguma..??
Custmr cre:??????
Gud evng:-D;-)
Friday 21 June 2013
This is life இதுதான் வாழ்க்கை
சுயநலவாதி வாழும் இடத்தில்
பொதுநலவாதி ஏமாற்றுக்காரன
்
படியாதார் வாழும் இடத்தில்
படித்தவன் முட்டாள
்
கதைப்பவர் வாழும் இடத்தில்
கதையாதவன் பித்தன்
வாசிக்காதார் வாழும் இடத்தில்
வாசிப்பவன் அலட்டல் காரன்
குழப்புபவர் வாழும் இடத்தில்
குழப்பாதவன் ஏமாளி
குழம்புபவன் வாழும் இடத்தில்
குழம்பாதவன் திமிர் பிடித்தவன்
இருப்பவன் வாழும் இடத்தில்
இல்லாதவன் ஓட்டாண்டி
கடன்பட்டான் வாழும் இடத்தில்
கடன்படாதவன் பிழைக்க தெரியாதவன்
குடித்தவன் வாழும் இடத்தில்
குடிக்காதவன் அனுபவிக்க தெரியாதவன்
அம்மனமாய் வாழும் இடத்தில்
கோவணத்தான் கோமாளி
Lady waiter tamil A joke - tamil adult joke
Tuesday 18 June 2013
நடிகர் நகைச்சுவை
நடிகரெல்லாம் நாடாளா முடியுமா எனக்
கேட்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கு சவால்
விடுக்கிறேன்
நாங்கள் நாடாள்வது இருக்கட்டும் உங்களால்
ஒரு பாட்டுக்கு அசினுடன் ஸ்பீடா டான்ஸ்
ஆட முடியுமா?
Sunday 2 June 2013
சிரித்து வாழ வேண்டும் , வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்
“வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்” என்பது பழமொழி. அதை அறிவியலும் உண்மைதான் என்று நிருபிக்கின்றன.
நாம் சிரிக்கும்போது முளையில் வெளிப்படும் ஒருவகை வேதிபொருட்களுக்கு "என்டார் பின்கள்" என்று பெயர். இவை உடலுக்கு இயற்கையான வலி நிவாரணிகளாவும் பயன்படுகின்றன. சந்தோஷத்தை அதிகரிக்கும் சுரிப்பிகளை உடலில் அதிகம் சுரக்க சிரிப்பு உதவுகிறது. இதனால் மன அழுத்தம் விலகி உடல் குணமாகிறது. உடலை பலவீன மாக்கும் `ஆங்கைலோ ஸ்பான்டிலிடிஸ்’ என்ற நோயால் நார்மன் கசின்ஸ் என்பவர் பாதிக்கபட்ட போது, மருத்துவர்கள் தங்களால் அவருக்கு உதவ முடியாது என்றும் இறப்பதற்கு முன் வலியால் அவர் சித்திரவதைக்கு உள்ளாவார் என்றும் கூறிவிட்டுச் சென்றனர்.
கசின்ஸ் அதைக் கண்டுகொள்ளாமல் ஒரு ஓட்டல் அறையில் தங்கி, மார்க்ஸ் சகோதரர்கள், விமானம், முன்று அடிமைகள் போன்றவை உள்பட எல்லா சிரிப்பு படங்களையும் வாடகைக்கு வாங்கினார். அவற்றை மீண்டும் மீண்டும் பார்த்து வயிறு குலுங்க சிரித்தார். இப்படி 6 மாதமாக அவர் சிரிப்பு வைத்தியம் செய்து கொண்ட பின் அவர் நோய் முற்றிலும் குணமானது. மருத்துவர்களுக்கு ஒரே ஆச்சரியம். இந்த அற்புதமான அனுபவத்தை அவர் `ஒரு நோயின் கதை’ என்ற நுலில் எழுதினார்.
இதன் பிறகு என்டார்பின்களின் செயல் பற்றி தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்தன. மார்பின், ஹெராயின் போன்ற வேதியியல் அமைப்புக் கொண்ட இவை உடலை அமைதியாக்கும் குணம் கொண்டவை. இதனால் சந்தோஷமானவர்களுக்கு நோய் வருவதில்லை. பலவீனமடைவதில்லை. ஆனால், புலம்புகிறவர்கள் எப்போதும் நோய்வாய்பட்டிருக்கிறார்கள்.
அழுகையும், சிரிப்பும் உளவியல் ரீதியாக நெருங்கிய தொடர்புள்ளவை. கடைசியாக எப்போது நீங்கள் யாராவது ஒரு ஜோக் சொல்லி அடக்க முடியாமல் சிரித்தீர்கள் என்று சிந்தித்து பாருங்கள். அதன் பிறகு எப்படி இருந்தது? உடல் முழுவதும் ஒரு பரவச உணர்வு ஏற்பட்டது இல்லையா? உங்கள் முளையிலிருந்து என்டார்பின்கள் சுரந்ததால் தான் அந்த பரவச உணர்வு ஏற்பட்டது.
போதை மருந்து உட்கொள்ளும் போது ஏற்படும் அனுபவம் தான் இது. வாழ்க்கையின் கஷ்டங்களை நீக்குவதற்கான வழிமுறைகள் தெரியாததால் தான் போதைக்கு அடிமையாகின்றனர். தடைகளை விலக்கி மக்கள் அதிகம் சிரிக்கவும், என்டார்பின்கள் சுரக்கவும் மனது உதவுகிறது. இதனால் தான் எளிதில் தங்களை மாற்றிக் கொள்பவர்கள் மது அருந்தும் போது அதிகம் சிரிக்கிறார்கள். அதே சமயம், சந்தோஷமற்றவர்கள் மது அருந்தும் போது இன்னும் சோர்வடைகிறார்கள்.
ஆண்களை விட பெண்களே அதிகம் சிரிக்கிறார்கள். ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகம் புன்னகைப்பது ஆராய்ச்சிகளில் தெரிகிறது. பரிணாம வளர்ச்சி யின் அடிப்படையில் பெண்கள் இயல்பாகவே கருணையும், சமாதானமும் கொண்டிருபதே இதற்கு காரணம். இதனால் தான் ஆணை போல பெண்களால் அதிகாரம் செலுத்த முடிவதில்லை. பெரும்பாலான பெண்களுக்கு நகைச்சுவை உணர்வுள்ள ஆண்கள் தான் அதிக கவர்ச்சியானவர்களாகத் தோன்றுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவரை பார்த்து நீங்கள் சிரிப்பதால் அவரும் உங்களைக் கண்டு பதிலுக்கு புன்னகைபார். இவ்வாறு தொடர்ந்து புன்னகைத்து பேசி அதை ஒரு பழக்கமாகவே மாற்றிக்கொண்டால், உங்களது எல்லா சந்திபுகளுமே சந்தோஷமாக இருக்கும். இதனால் உங்கள் இருவருக்குள்ளும் நேர்மறை விளைவுகள் ஏற்படும். இதனால் உறவுகள் மேம்படும்.
=====================================
சிரித்து வாழ வேண்டும் ....
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்
எங்கே சொல்லு
வணங்கும்
அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்
ஆசை இல்லா மனிதர் தன்னை
துன்பம் எங்கே நெருங்கும்
பொன்னில் இன்பம் புகழில் இன்பம்
என்றே நெஞ்சம் மயங்கும்
பூவைப் போலே சிரிக்கும் உன்னைக்
கண்டால் உண்மை விளங்கும்
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே
முள்ளுக்கு என்ன பெருமை
சிப்பிக்குள்ளே பிறந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை
எங்கே நன்மை இருந்த போதும்
ஏற்றுக் கொள்ளும் உலகம்
அங்கே வந்து தழுவிக் கொண்டு
போற்றும் நல்ல இதயம்
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
வானில் நீந்தும் நிலவில் நாளை
பள்ளிக் கூடம் நடக்கும்
பள்ளிக் கூடம் நடக்கும்
காற்றில் ஏறி பயணம் செய்ய
பாதை அங்கே இருக்கும்
பாதை அங்கே இருக்கும்
எங்கும் வாழும் மழலைச் செல்வம்
ஒன்றாய் சேர்ந்து படிக்கும்
இல்லை ஜாதி மதமும் இல்லை
என்றே பாடிச் சிரிக்கும்
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
திரைப்படம் - உலகம் சுற்றும் வாலிபன்
கதாநாயகன் எம்.ஜி,ஆர்
கதாநாயகி மஞ்சுளா விஜயகுமார்
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடலாசிரியர்கள் புலமை பித்தன்
இயக்குநர் ப.நீலகண்டன்
வெளியானஆண்டு 1973
தயாரிப்பு எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ்
Thursday 30 May 2013
"அண்ணா.....யாரையாச்சும் லவ் பண்ணுறீங்களா?"
அவளை நினைத்து
ஒரு கவிதை !
-
-
-
-
எழுதி அவளிடம்
கொடுத்தேன் !
வாங்கி படித்து விட்டு !
கேட்டா பாரு ஒரு கேள்வி ?
-
-
-
-
"அண்ணா.....யாரையாச்சும் லவ்
பண்ணுறீங்களா?"
Tuesday 28 May 2013
ஹனிமூன் அசைவ நகைச்சுவை
ஹனிமூன் சென்ற ஜோடிகள் இருவரும் கேரளா ஏரிக்கு நடுவே ரூம் எடுத்து தங்கி இருந்தார்கள்.புருஷனுக்கு மீன் பிடிப்பது என்றால் கொள்ளை பிரியம். அதனால் போட் ஒன்றை வாடைக்கு பிடிச்சி வைத்து கொண்டு மீன் பிடி கொம்பு வைத்து இரவு வேளைகளில் மீன் பிடிக்க செல்வான்.அன்றும் மீன் பிடிக்க போய் இரவு லேட்டாக வந்து படுத்தான். அதிகாலையில் கண் விழித்த புது மனைவி தூக்கம் வராமல் போரடித்ததால் மீன் பிடி கொம்போடு போட் எடுத்து கொண்டு ஏரியில் பயணம் செய்ய ஆரம்பித்தாள்.அதிகாலை பனி மூட்டத்தில் ஏரியின் அழகை ரசித்தபடியே ரொம்ப தூரம் போட்டில் வந்த போது ஒரு செக்கியுரிட்டி அவள் போட்டை தடுத்து நிறுத்தினான்.செக்கியுரிட்டி:- இந்த ஏரியாவுல மீன் பிடிக்க கூடாது என்று போர்டு இருக்கே பாக்கலையா, இங்கே மீன் பிடித்த குற்றத்திற்காக உன் மேல கேஸ் போடணுமே..பொண்ணு:- ஐயோ..நான் மீன் பிடிக்கலைங்க... எனக்கு மீன் பிடிக்க எல்லாம் தெரியாது. நான் சும்மா இந்த ஏறிய வேடிக்கை பாத்துக்கிட்டே இங்கே வந்துட்டேன்.. சாரி.செக்கியுரிட்டி:- என்னாம்மா கதை சொல்லிட்டு இருக்கே, மீன் பிடிக்கிற சாமானெல்லாம் வச்சிருக்க, மீன் பிடிக்கலைன்னு சொன்னா நான் நம்பிடுவேனா, உன் மேல கேஸ் போடாம விடமாட்டேன்.பொண்ணு:- என் மேல நீங்க மீன் பிடிச்சேன்னு கேஸ் எழுதினா நான் உங்க மேல ரேப் பண்ணிட்டீங்க என்று கேஸ் கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்..செக்கியுரிட்டி:- என்னம்மா இது,நான் உன்னை தொடாம தானே பேசிட்டு இருக்கேன். நான் உன்னை ரேப் பண்ணவே இல்லையே..பொண்ணு:- ரேப் பண்ணுறதுக்கு தேவையான சாமானெல்லாம் உங்க கிட்ட கூட தான் இருக்கு.. நான் கேஸ் கொடுக்க முடியாதா..
Sunday 26 May 2013
பாபர் மசூதி
பஸ் இல் பயணம் செய்யும் பெண்களின் கவிதை
நாங்கள் கூடபாபர் மசூதிதான் ,எல்லோரும் எங்களை இடிக்க தயாராக இருகிறார்கள் ,...
ஆனால் யாரும் கட்ட தயாராக இல்லை .
Saturday 18 May 2013
மணைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்
கல்லறையில் ஒருவன் தன் நண்பரின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து விட்டு,நடக்கும்போது அங்கே ஒருவன் ஒரு கல்லறையின் முன் முழங்காலிட்டு"ஏன் செத்த,ஏன் செத்த "என்று கதறி கொண்டு இருக்க அங்கே போன இவர் அவனிடம்..."சார் உங்களோட துக்கத்துல நான்கேக்க கூடாதுதான்,இந்த அளவுக்கு யாரும் அழுது நான் பார்த்ததில்லை,இவர் உங்களோட நெருங்கிய சொந்தமா?"மற்றொருவர்:"இல்லைங்க என் பொண்டாட்டியோட மொத புருஷன்"
Thursday 9 May 2013
ஒற்றைத் தலைவலிக்கு மருந்து செக்ஸாலஜிஸ்ட் டாக்டர்
செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் ஒருவரிடம் சென்ற மிஸ்டர் எக்ஸ், தனக்கு ரொம்ப நாளாவே ஒற்றைத் தலைவலி பாடாக படுத்துகிறது என்றார்.
அதற்கு டாக்டரோ, எனக்கு ஒற்றைத் தலைவலி வந்தால் நேராக என் மனைவியிடம் போய் என்ஜாய் செய்வேன் ஒற்றைத் தலைவலி பறந்து போய்விடும்.
இப்போது ஒற்றைத் தலைவலியே எனக்கு வருவதில்லை.
நீங்களும் ஏன் அதுபோல ட்ரை பண்ணக் கூடாது என்று சொல்லி அனுப்பினார்.
ஆலோசனை பெற சென்ற எக்ஸ் சந்தோசத்தோடு திரும்பிச் சென்றார்.
வேலை முடிந்து டாக்டர் தன் வீட்டுக்குப் போனார்.
வீடு திறந்திருந்தது. பெட்ரூமில் இருந்து சத்தம் வரவே எட்டிப்பார்த்தார். அங்கே எக்ஸ் உடன் டாக்டரின் மனைவி உல்லாசமாக இருந்தார்.
அதைப் பார்த்த டாக்டர் கோபத்துடன், என்ன நடக்குது இங்கே என்று கத்தினார்.
உடனே மிஸ்டர் எக்ஸ் கூலாக, நீங்கதானே டாக்டர் தலைவலி வந்தா மனைவி கிட்ட போக சொன்னீங்க என்றார்.
அதற்கு டாக்டர், நான் உன் மனைவியிடம் தானே போகச் சொன்னேன். என் மனைவியிடம் ஏன் வந்தாய் என்றார்.
அதற்கு எக்ஸ், எனக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே என்று கூறினான்.
இந்த சம்பாஷனைகளை கேட்டுக் கொண்டிருந்த டாக்டரின் மனைவியோ, அதான் இப்பல்லாம் உங்களுக்கு தலைவலியே வர்றதில்லையே, உங்ககிட்ட வர்ற நோயாளிகளையாவது என்கிட்ட அனுப்புங்களேன் என்று கூறவே செய்வதறியாது விழித்தார் டாக்டர்.
Popular Posts
-
ஒரு இளைஞன் தனது புது சூவை ஒரு பார்ட்டிக்கு அணிந்து சென்றான். அங்கே ஒரு பெண்ணுடன் கொஞ்ச நேரம் டான்ஸ் ஆடிவிட்டு சொன்னான் ‘நீங்க போட்டிருக்கிற...
-
தமிழ் ஜோக்ஸ் , தமிழ் நகைச்சுவை ட்ரெய்னியாக ஒரு பெரிய கம்பெனியில் ஒருவன் வேலைக்கு சேர்ந்தான். சேர்ந்ததும் மிதப்பு தாங்காமல் இண்ட...
-
கள்ளக் காதல் நகைச்சுவை ஒரு நாள் கணவன் அழுவலகம் சென்ற பின் மனைவி அவளின் கள்ளக்காதலனை வரவழைத்து ஜாலியாக இருந்தாள், அன்று அவளின் காதலன்...
-
செக்ஸ் கோட் வேர்ட் காம நகைச்சுவை அந்தக் கணவனும், மனைவியும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பும்போது ஒருவரை ஒருவர் ஜாடையாக அழைத்துக் ...
-
செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் ஒருவரிடம் சென்ற மிஸ்டர் எக்ஸ், தனக்கு ரொம்ப நாளாவே ஒற்றைத் தலைவலி பாடாக படுத்துகிறது என்றார். அதற்கு டாக்டரோ, என...
-
அதுனால தாண்டி பயமா இருக்கு,Tamil sex joke, இரண்டு பெண்கள் பேசிக்கொண்டார்கள். நான் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கர்ப்பம்...
-
கோழிக்குஞ்சு ஏன் தெருவைக் கடந்து சென்றது என்ற கேள்விக்கு இவர்கள் அளித்த பதில்: இந்திய வெளியுறவுத்துறை: தெருவைக் கோழிக்குஞ்சு கடக்காவிடின் ...
-
ஹனிமூன் சென்ற ஜோடிகள் இருவரும் கேரளா ஏரிக்கு நடுவே ரூம் எடுத்து தங்கி இருந்தார்கள்.புருஷனுக்கு மீன் பிடிப்பது என்றால் கொள்ளை பிரியம். அதனால்...
-
அடுத்து யூரின் டெஸ்ட் எடுப்பீங்களே...! சர்தார்ஜிக்கு உடம்பு சரியில்லை. டாக்டரிடம் போனார். டாக்டர் அவரைப் பார்த்து விட்டு சில டெஸ்ட்...