Friday 26 July 2013

ஒரு கோழியின் கவிதை

ஒரு கோழியின் கவிதை

காலையில் கொக்கரக்கோ என்றேன்,

மாலையில் குக்கருக்குள் வெந்தேன்.

இதுதான் வாழ்க்கையென அறிந்தேன்

No comments:

Post a Comment

Popular Posts