Wednesday, 17 April 2013

கோழிக்குஞ்சு தமிழ் நகைச்சுவை

கோழிக்குஞ்சு ஏன் தெருவைக் கடந்து சென்றது என்ற கேள்விக்கு இவர்கள் அளித்த பதில்:

இந்திய வெளியுறவுத்துறை:

தெருவைக் கோழிக்குஞ்சு கடக்காவிடின் சீனா கடந்துவிடும்.

அமெரிக்க வெளியுறவுத்துறை:
கோழிக்குஞ்சை பாதுகாப்பாக தெருவைக் கடக்க இரண்டு பக்கமும் வரும்வாகனங்களை நிறுத்த வேண்டும்என ஒரு தீர்மானத்தை நாம் ஐநா மனித உரிமைக்கழகத்தில் கொண்டுவர இருந்தோம். இந்தியாவுடனான கேந்திரோபாய நட்புறவைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் நிர்ப்பந்தத்தின் பேரில்வாகனங்களை நிறுத்த வேண்டும்என்றபதம் நீக்கப்பட்டுவிட்டது.

கருணாநிதி:
அந்தப் பக்கம் டெசோ மாநாடு நடப்பதால் அது கோழிக்குஞ்சுக்குப் பாதுகாப்பான இடம். தேர்தலுக்குப் பின்னர் கழகக் கண்மணிகளுக்கு கோழி சூப் இலவசமாக வழங்கப்படும்.

ஞானதேசிகன்: தேர்தலில் காங்கிரசு தனித்துப் போட்டியிடமுடிவு செய்துள்ளது அதனால் கோழிக்குஞ்சு தெருவைக்கடந்தது.

சூனா சுவாமி: இந்தப் பக்கம் porkis இருக்கிறாள்.

ப சிதம்பரம்: காங்கிரசை யாரும் தனிமைப்படுத்த முடியாது என்பதைகோழிக்குஞ்சு உணர்ந்து கொண்டதால் அது தெருவைக் கடந்து செல்கின்றது.

கோத்தபாய ராஜபக்ச: அது ஒரு ஆயுதமேந்திய பயங்கரவாதி. It is a legitimate target to be attacked and destroyed. அதனால் கோழிக்குஞ்சு தெருவைக்கடக்க முன்னர் கொல்லப்படவேண்டும்.

Saturday, 13 April 2013

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

(¯`'•.¸  ¸.•'´¯)
(¯`'•.¸  ¸.•'´¯)
  ...HAPPY TAMIL
     NEW YEAR..
(_¸.•'´  `'•.¸_)
(_¸.•'´  `'•.¸_)

Tuesday, 9 April 2013

செக்ஸ் கோட் வேர்ட் காம நகைச்சுவை - Tamil Adult Jokes

 செக்ஸ் கோட் வேர்ட்  காம நகைச்சுவை 

அந்தக் கணவனும், மனைவியும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பும்போது ஒருவரை ஒருவர் ஜாடையாக அழைத்துக் கொள்ள ஒரு கோட் வேர்ட் வைத்திருந்தனர். 

அதாவது போன் கால் என்று சொன்னால்… அதுக்கு என்று அர்த்தம். இப்படி பேசிக் கொண்டால் குழந்தைக்குப் புரியாது என்பது அவர்களது ஐடியா.

ஒரு நாள் கணவராகப்பட்டவருக்கு அந்த நினைப்பு வந்து விட்டது. உடனே மகனைக் கூப்பிட்டு, போய் அம்மா கிட்ட, அப்பாவுக்கு போன் பண்ணனும்னு சொல்றாருன்னு சொல்லு என்றார்.

மகனும் போய் அம்மாவிடம் அப்பா சொன்னதைச் சொன்னான். அதைக் கேட்ட அம்மா, இன்று நெட்வொர்க் டவுன் என்று சொல்லு என்றார்.

மகன் வந்து இதை அப்பாவிடம் சொன்னான். அதைக் கேட்ட அப்பா, அப்படீன்னா நான் பிசிஓவுக்குப் போய் பண்ணிக்கட்டா என்று கேளு என்றார்.

அதைக் கேட்ட அம்மா, அப்பா, பிசிஓவுக்குப் போனா, நான் வீட்ல கால் சென்டரை திறந்திருவேன்னு போய்ச் சொல்லு என்றாள்.

Saturday, 6 April 2013

கள்ளக்காதல் நகைச்சுவை

 கள்ளக்காதல் நகைச்சுவை

 ஒரு நாள்  கணவன் அழுவலகம் சென்ற பின் மனைவி அவளின் கள்ளக்காதலனை வரவழைத்து ஜாலியாக இருந்தாள், அன்று  அவளின் காதலன் மது அருந்திவிட்டு ஒரு பாக்கெட் சிகரெட்டை ஊதி தள்ளி மாலை நான்கு மணி வரை நல்ல கூத்தும்  கும்மாளமும்  அடித்து விட்டு அவளையும் நன்றாக போட்டு விட்டு  சென்றான்,

அவளும் நன்கு திருப்தி அடைந்தாள் ... அவன் சென்று விட்டான்

 அவளும் பத்தினி ஆச்சே,, அவன் சென்ற உடன் சுத்தமாக அறையை கூட்டி பொருக்கினாள்.


ஆனால் ஒரே ஒரு சிகரெட் துண்டு மட்டும் அவள் கண்ணில் பட வில்லை

இரவு வீட்டுக்கு வந்த கணவன், யதேச்சயாக கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்த்ததும் அவனது கண்கள் கோபத்தில் சிவந்தது.

 அவன் மனைவியை அழைத்து காட்டி பளார் பளார் என கன்னத்தில் அடித்தான்.

அவன் மனைவி அழுதுகொண்டே சொன்னாள் "என்னை மன்னித்து விடுங்கள், இனி இப்படி செய்ய மாட்டேன், திருமணம் ஆகும் முன்பிருந்தே எனக்கு இந்த பழக்கம் ( கள்ளக்காதல் )  இருத்தது,

திருமணத்திற்க்கு பிறகு விட்டு விடலாம் என்று தான் நினைத்தேன் ஆனால் முடிய வில்லை.. இனி சத்தியாமாக இப்படி செய்ய மாட்டேன்" என்று....

அப்பாவி கணவனோ  ....

 கணவன்: "சரி..சரி.. ஊர் உலகத்தில் யாரும் செய்யாததையா செய்து விட்டாய், ஆனால் வெளி உலகத்திற்ககு தெரிந்தால் என் மானம் போய் விடதா? 

தவிரவும் உன் உடலுக்கும் ஏதாவது கேடு வருமே.. அதற்காத்தான் அடித்து விட்டேன், போனது போகட்டும் இனி மேல் சிகரெட் எல்லாம் குடிக்காதோ .... சரியா?" என்றானாம்



உங்கள் விமர்சனங்களை கமெண்ட்  ல சொல்லுங்க 


Thursday, 4 April 2013

சிவகர்த்திகேயன் & தனஷ் காமெடி கலாட்டா

சிவகர்த்திகேயன்  & தனஷ் காமெடி கலாட்டா    நகைச்சுவை

Saturday, 23 February 2013

தமிழ் நகைச்சுவைகள்

ஆபரேஷனுக்கு வந்த பேஷண்ட் ஏன் அலறி அடிச்சிக்கிட்டு
ஓடறார்..?
-
ஆபரேஷன் தியேட்டருக்குப் போற வழியிலே, ‘ஒன் வே’னு
போர்டு இருந்துச்சாம்…!
-
—————————————
-
போருக்கு போன மன்னர் ஏன் மந்திரியை போட்டு அடிக்கிறார்..?
-
போர் முடிந்ததும் தங்கள் உடல் உறுப்புகளை தானம் பண்ணிடவா
மன்னா என்று கேட்டாராம்…!
-
—————————————
-
அவள் கணவன் கரண்ட் மாதிரி…!
-
அவ்வளவு பவர் புல்லா..?
-
இல்ல, அவ்வப்போது வந்துட்டு போவாராம்…!
-
——————————————
-
மன்னா! மடிக்கணனி தாருங்கள்…கவிதை எழுதி எழுதி
கைகள் வலிக்கின்றன..!
-
மடிக்கணனி இருந்தா, நான் பிற நாட்டுப் புலவரின் நல்ல
பாட்டுகளை டவுன்லோடு செய்து கேட்டுக் கொண்டிருப்பேனே..!
-
——————————————–
நன்றி: குமுதம்
அவள் கணவன் கரண்ட் மாதிரி…!
-
அவ்வளவு பவர் புல்லா..?
-
இல்ல, அவ்வப்போது வந்துட்டு போவாராம்…!

Friday, 22 February 2013

இந்த மனிதரின் வித்தை உண்மையிலே சாத்தியமாகுமா?....


இந்த மனிதரின் வித்தை உண்மையிலே சாத்தியமாகுமா?.... 

Popular Posts