Sunday, 12 February 2012

கனவுகளே .....

 
 
 



இரவுகள் தோறும் எண்ணிலா கனவுகள் ...


புரியாத இன்பம் தரும் கனவுகள்
அறியாத துக்கம் தரும் கனவுகள்

மோகினி பேய்களுடன் கைகோர்க்கும் திகில் கனவுகள்
பகைமை உணர்த்தும் பழிக்குப் பழி கனவுகள்

காதலை அள்ளி தெளிக்கும் காதலான கனவுகள்
உணர்வுகளை தூண்டும் காம கனவுகள்

பொன்னும் பொருளும் கண்டு மயங்கும் ஆசை கனவுகள்
பாம்பும் தேளும் ஊரும் கோர கனவுகள்

பிரிந்த சொந்தங்கள் சேரும் பாச கனவுகள்
ஏதேதோ முகமுடி இட்ட வேசகனவுகள்

குழந்தையாய் மனம் மகிழும் அற்புதகனவுகள்
உயிர் போகும் வலியுள்ள மரணகனவுகள்

விடிந்ததும் ...

மாறாமல் மனதில் நிலைத்திருக்கும் சில கனவுகள்
நினைத்து பார்த்தும் நினைவில் வராத பல கனவுகள்

~அன்புடன் யசோதா காந்த் ~

ஒரு SMS ஜோக் !

 
 
தந்தை : ஏண்டா ரொம்ப நேரமா அழுதுகிட்டிருக்கிறே?
மகன் : அம்மா அடிச்சிட்டாங்கப்பா...
தந்தை : சீ ..சீ...இதுக்கெல்லாம் இப்படியா அழுவாங்க ...
மகன் : அட போங்கப்பா நீங்க எவ்வளவு அடி பட்டாலும் தாங்கிடுறீங்க ...என்னால முடியல ...
தந்தை : சரி ...விட்றா...விட்றா ...பக்கத்துல யார் காதுலயும் விழுந்திடப் போகுது .

Saturday, 11 February 2012

சாதி ....

 
 










ஆதியில் சாதி இருந்ததோ ?
மேல் மக்கள் கீழ் மக்கள் உண்டோ ?
ஆண் பெண் இருபாலர் அல்லவா?

அன்பென்ற தாய் பெற்ற பிள்ளைகள்
அனைத்தும் ஓர் குலம் அன்றோ ?

இறந்த உடல்கள் அனைத்தும்
பிணம்எனும் ஒற்றை பெயர்தானே ?

அறுத்தெறிவோம் ஜாதி எனும் ஆணி வேரை

பாரதி கண்ட கனவு
பாரதத்தில் பலிகட்டுமே

உறுதி எடுப்போம் தீண்டாமை
இனி இல்லை என்று ..

அறிவில்லாதோர் காட்டும் இரட்டை குவளை
முறை அழிப்போம்

சாதி என்ற பெயரில் அடிமைத்தனம்
ஆள்வோரை ஒழிப்போம்

வாழ்க பாரத அன்னை
வளர்க நம் பாரதம் ..


~அன்புடன் யசோதா காந்த் ~

சிரிக்கவும் சிந்திக்கவும்..

 
 
வறுமை
 
வறுமை பற்றி கவிதை எழுத
எனக்கு ஆசைதான்
ஆனால்
என்ன செய்வது?
மை வாங்கக் கூட என்னிடம் காசு இல்லை!
 
--0O0----0O0----0O0--


முள்
 
ஒரு நிமிடம் கூட என்னைவிட்டுப் பிரியாதே
என் அழகிற்குப் பாதுகாப்பு இல்லை
முள்ளிடம் சொன்னது ரோஜா!
 


--0O0----0O0----0O0--

திரும்பிப் பார்
 
வெற்றி கிடைக்கும் வரை திரும்பிப் பார்க்காதே
வெற்றி கிடைத்த பின் திரும்பிப் பார்க்க மறக்காதே!
--0O0----0O0----0O0--



வெற்றி
 
வெற்றி என்பது அழாகான காதலிபோல
தோல்வி என்பது அம்மா போல
காதலி எப்போது வேண்டுமானாலும் உன்னை விட்டுப் போகலாம்
அம்மா உன் தோல்விக்கான காரணத்தை உணர்த்தாமல் செல்வதில்லை!
--0O0----0O0----0O0--
வரலாறு
 
வரலாறு என்றும் வெற்றியாளர்களை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்கிறது!
படை வீரர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை!
 
--0O0----0O0----0O0--


Wednesday, 8 February 2012

Lovers day special


U can't hug urself, U can't cry on ur own shoulder, Life is all abt living for one-another, so live with those who love U most. Good Night...

Lovers Day Sms

 

"Respect the heart who find TIME for u in their busy schedule" But "Love the heart who never see their shedule when u NEED them".... 

Tuesday, 31 January 2012

I had a friend

 
 
I'm not an important person in ur life.
But,
oneday wen u hear my name, you would just smile n say.
'I had a frnd in dis name'
Thats enough 4 me.


Popular Posts