இரவுகள் தோறும் எண்ணிலா கனவுகள் ...பகைமை உணர்த்தும் பழிக்குப் பழி கனவுகள்
புரியாத இன்பம் தரும் கனவுகள்
அறியாத துக்கம் தரும் கனவுகள்
மோகினி பேய்களுடன் கைகோர்க்கும் திகில் கனவுகள்காதலை அள்ளி தெளிக்கும் காதலான கனவுகள்
உணர்வுகளை தூண்டும் காம கனவுகள்
பொன்னும் பொருளும் கண்டு மயங்கும் ஆசை கனவுகள்
பாம்பும் தேளும் ஊரும் கோர கனவுகள்
பிரிந்த சொந்தங்கள் சேரும் பாச கனவுகள்
ஏதேதோ முகமுடி இட்ட வேசகனவுகள்
குழந்தையாய் மனம் மகிழும் அற்புதகனவுகள்
உயிர் போகும் வலியுள்ள மரணகனவுகள்
விடிந்ததும் ...
மாறாமல் மனதில் நிலைத்திருக்கும் சில கனவுகள்
நினைத்து பார்த்தும் நினைவில் வராத பல கனவுகள்
~அன்புடன் யசோதா காந்த் ~
Tamil Jokes , Tamil SMS , Tamil Video Collection , Tamil Songs , தமிழ் நகைச்சுவை, தமிழ் எஸ்எம்எஸ்
Sunday, 12 February 2012
கனவுகளே .....
Saturday, 11 February 2012
சாதி ....
ஆதியில் சாதி இருந்ததோ ?
மேல் மக்கள் கீழ் மக்கள் உண்டோ ?
ஆண் பெண் இருபாலர் அல்லவா?
அன்பென்ற தாய் பெற்ற பிள்ளைகள்
அனைத்தும் ஓர் குலம் அன்றோ ?
இறந்த உடல்கள் அனைத்தும்
பிணம்எனும் ஒற்றை பெயர்தானே ?
அறுத்தெறிவோம் ஜாதி எனும் ஆணி வேரை
பாரதி கண்ட கனவு
பாரதத்தில் பலிகட்டுமே
உறுதி எடுப்போம் தீண்டாமை
இனி இல்லை என்று ..
அறிவில்லாதோர் காட்டும் இரட்டை குவளை
முறை அழிப்போம்
சாதி என்ற பெயரில் அடிமைத்தனம்
ஆள்வோரை ஒழிப்போம்
வாழ்க பாரத அன்னை
வளர்க நம் பாரதம் ..
~அன்புடன் யசோதா காந்த் ~
சிரிக்கவும் சிந்திக்கவும்..
வறுமை
வறுமை பற்றி கவிதை எழுத
எனக்கு ஆசைதான்
ஆனால்
என்ன செய்வது?
மை வாங்கக் கூட என்னிடம் காசு இல்லை!
--0O0----0O0----0O0--
முள்
ஒரு நிமிடம் கூட என்னைவிட்டுப் பிரியாதே
என் அழகிற்குப் பாதுகாப்பு இல்லை
முள்ளிடம் சொன்னது ரோஜா!
--0O0----0O0----0O0--
திரும்பிப் பார்
வெற்றி கிடைக்கும் வரை திரும்பிப் பார்க்காதே
வெற்றி கிடைத்த பின் திரும்பிப் பார்க்க மறக்காதே!
--0O0----0O0----0O0--வெற்றி
வெற்றி என்பது அழாகான காதலிபோல
தோல்வி என்பது அம்மா போல
காதலி எப்போது வேண்டுமானாலும் உன்னை விட்டுப் போகலாம்
அம்மா உன் தோல்விக்கான காரணத்தை உணர்த்தாமல் செல்வதில்லை!
--0O0----0O0----0O0--வரலாறு
வரலாறு என்றும் வெற்றியாளர்களை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்கிறது!
படை வீரர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை!
முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.
Wednesday, 8 February 2012
Tuesday, 31 January 2012
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
ஒரு இளைஞன் தனது புது சூவை ஒரு பார்ட்டிக்கு அணிந்து சென்றான். அங்கே ஒரு பெண்ணுடன் கொஞ்ச நேரம் டான்ஸ் ஆடிவிட்டு சொன்னான் ‘நீங்க போட்டிருக்கிற...
-
தமிழ் ஜோக்ஸ் , தமிழ் நகைச்சுவை ட்ரெய்னியாக ஒரு பெரிய கம்பெனியில் ஒருவன் வேலைக்கு சேர்ந்தான். சேர்ந்ததும் மிதப்பு தாங்காமல் இண்ட...
-
கள்ளக் காதல் நகைச்சுவை ஒரு நாள் கணவன் அழுவலகம் சென்ற பின் மனைவி அவளின் கள்ளக்காதலனை வரவழைத்து ஜாலியாக இருந்தாள், அன்று அவளின் காதலன்...
-
செக்ஸ் கோட் வேர்ட் காம நகைச்சுவை அந்தக் கணவனும், மனைவியும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பும்போது ஒருவரை ஒருவர் ஜாடையாக அழைத்துக் ...
-
அதுனால தாண்டி பயமா இருக்கு,Tamil sex joke, இரண்டு பெண்கள் பேசிக்கொண்டார்கள். நான் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கர்ப்பம்...
-
செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் ஒருவரிடம் சென்ற மிஸ்டர் எக்ஸ், தனக்கு ரொம்ப நாளாவே ஒற்றைத் தலைவலி பாடாக படுத்துகிறது என்றார். அதற்கு டாக்டரோ, என...
-
கோழிக்குஞ்சு ஏன் தெருவைக் கடந்து சென்றது என்ற கேள்விக்கு இவர்கள் அளித்த பதில்: இந்திய வெளியுறவுத்துறை: தெருவைக் கோழிக்குஞ்சு கடக்காவிடின் ...
-
ஹனிமூன் சென்ற ஜோடிகள் இருவரும் கேரளா ஏரிக்கு நடுவே ரூம் எடுத்து தங்கி இருந்தார்கள்.புருஷனுக்கு மீன் பிடிப்பது என்றால் கொள்ளை பிரியம். அதனால்...
-
அடுத்து யூரின் டெஸ்ட் எடுப்பீங்களே...! சர்தார்ஜிக்கு உடம்பு சரியில்லை. டாக்டரிடம் போனார். டாக்டர் அவரைப் பார்த்து விட்டு சில டெஸ்ட்...