Thursday, 16 February 2012

யார் நீ?

 

யார் நீ…….?

என் அனுமதி கேளாமல் எனக்குள் வந்தாய்

என்னை அணு அணுவாய் சாகடிக்கிறாய்

என்ன செய்வதென்றே எனக்குப்புரியவில்லை

ஏன் எந்த மாற்றம் என்றும் எனக்குத்தெரியவில்லை

யார் நீ …..?

உன் பார்வைகள் எனக்குள் பளிச்சிடுகின்றது

உன்னைகாண என் இதயம் ஏங்குகின்றது

உன்னோடு நான் எப்போது கை கோர்ப்பேன் -அன்று

உன்னால் மட்டுமே நான் உயிர் வாழ்வேன்

No comments:

Post a Comment